Thursday, August 15, 2013

மழை பற்றி பேசும் முன்ப


என் விழிகளை
ஒரு முறை
துடைத்துக் கொள்கிறேன்
மழையை அதிகமாக ரசிப்பதனால்
அது என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது
ஒரு காதலியை போல

-ஸமான்

No comments:

Post a Comment