Tuesday, August 27, 2013


வாழ்வு
நிலம் வளர்ந்து
மலைகள் அழுதது
அசைவிழந்த ஓவியத்தில்
பின் ஒரு இரவில்
அதன புன்னகைத்துக் கொண்டிருந்தது
ஒவ்வொரு நொடி இழப்பிலும்
ஒவ்வொரு புது வாழ்க்கை என்பது
மலைகளுக்குப்
புதிதில்லைதானே

-ஸமான்

No comments:

Post a Comment